ஊதியக் கோரிக்கைகளுக்காக

img

உள்ளாட்சி ஊழியர்கள் ஊதியக் கோரிக்கைகளுக்காக திருப்பூர் ஆட்சியரகத்தில் 800க்கும் மேற்பட்டோர் முற்றுகை

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளிலும், மாந கரம் உள்ளிட்ட நகர உள்ளாட் சிகளிலும் வேலை செய்யக் கூடிய துப்புரவு, குடிநீர் ஊழியர் கள் தங்களது சம்பளக் கோரிக் கைகளுக்காக சிஐடியு தலைமை யில் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தை திங்களன்று முற்று கையிட்டனர்.